Monday, September 13, 2010

கவிதைகள்


என்னை விட்டு நீ பிரிந்தால்
என்னுயிரே பிரிந்துவிடும்-ஏனெனில்
என் இதயமே நீதான்


என்னுயிரை உன்னிடத்தில்

தந்து விட்டு நானோ
உயிரற்ற யடமாய்
தெருவோரம்அலைகிறேன்


என் விழியில் விழுந்து
என் இதயம் நுழைந்த

என் உயிரில் கலந்த
முதல் உறவு நீ



உனக்காகவே நான்

காத்திருக்கறேன் நீயோ
என்னிலிருந்து விலகுவதற்காய்
என்னை கொட்டவள் என்ற
போர்வையால் மூடிவிட்டு
நல்லவன் போல நீ நடித்து
என்னை விட்டு விலகுகிறாய்




நானோ குற்றமற்ற நங்கை

சந்தர்ப சூழ்நிலை என்னை
குற்றவாளியாய் கூண்டில் நிறுத்தியது
சூழ் நிலையைப் புரிந்து கொள்ளா நீயும்
என்னைக் குற்றவாளியாக்கி -உன்
கொடிய வார்த்தைகளை
என்மேலே வீசி என்னை
மெதுவாகக் கொன்று விட்டாய்



உன்னிடம் ஆயிரம் வார்த்தைகள்

சொல்ல என் உதடுகள் துடிக்கிறது
உன்னை நேரில் கண்டதும்
துடித்த உதடுகள் மௌனமாகின்றன


நான் விழி மூடித் தூங்கும் வேளை
என் விழிக்குள் உன் முகம் வர
என் விழிகள் மூட மறுக்கின்றன
உன் நினைவுகளாலேயே
என் தூக்கம் தினமும் கலைகிறது


என் மரண நேரத்திலாவது
உன் மடியில் இடம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
என் வாழ்கைச் சக்கரம் சூழல்கிறது 



என் இனிய காதலாய் நீ இருந்தும்
உன்னோடு சதந்திரமாய் நான் பழக
என்னைத் தடுக்கிறது சமூக சம்பரதாயங்கள் 

உன்னிடத்தில் நான் வைத்த காதலை
எத்தனையோ தயக்கத்தின் மத்தியில்
உன்னிடம் சொல்லி விட்டேன்-என் காதலை
முடித்துக் கொற்வதும் தொடர்ந்து கொள்வதும்
நீ எடுக்கும் முடிவில்

உன் இனிய நினைவுகள்
என் மனதில் முட்டி மோத
நடு இரவில் விழிக்கறேன் 

 தொலை பேசியல் கழித்த நாட்கள்
கோபத்தில் சண்டையிட்ட நாட்கள்
சேர்ந்து வாழ சிந்தித்த நாட்கள்
பிரிந்த போது துடித்த நாட்ள்கள்
உன் நினைவுடன் தூங்கிய நாட்கள்
உனக்காக அழுத நாட்கள்-எல்லாமே
என் காதலின் பசுமையான நாட்கள


உன்னைப் பார்த்த முதல்
பகலை விரும்பா இரவும்
இரவை விரும்பா பகலுமாக
என் வாழ்கை நகருகிறது



ஒவ்வொரு காலையும்-நான்
கண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன
விரைவில் என்னிடம் வந்து விடு

உன் முகத்தினை நினைக்கும் வேளை
நரகத்தில் வாழ்வதாய் உணர்கிறேன்





நீ போகும் பாதை தவரேன்று
தெரிந்திருந்தால் நான்
உன்னோடு நெடுதூரம்
பயணித்திருக்க மாட்டேன்
தொஉன் முகத்தினை நினைக்கும் வேளை
நரகத்தில் வாழ்வதாய் உணர்கிறேன்
ஒவ்வொரு காலையும்-நான்


கண்விழிஒவ்வொரு காலையும்-நான்
கண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுக்கும் போதும்-நீ
என்னஒவ்வொரு காலையும்-நான்
கண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுலை பே

ஒவ்வொரு காலையும்-நான்
கஒவ்வொரு காலையும்-நான்
கண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுண்விழிக்கும் போதும்-நீ
என்னருகில் இருப்பதாய் உண்கறேன்
விரைவில் என்னிடம் வந்து விடுசியல் கழித்த நாட்கள்
கோபத்தில் சண்டையிட்ட நாட்கள்
சேர்ந்து வாழ சிந்தித்த நாட்கள்
பிரிந்த போது துடித்த நாட்ள்கள்
உன் நினைவுடன் தூங்கிய நாட்கள்
உனக்காக அழுத நாட்கள்-எல்லாமே
என் காதலின் பசுமையான நாட்கள






1 comment: